விஸ்வாசமே அதிக முக்கியத்துவம் பெறும்: விராட் கோலி

விஸ்வாசமே அதிக முக்கியத்துவம் பெறும் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
விஸ்வாசமே அதிக முக்கியத்துவம் பெறும்: விராட் கோலி


விஸ்வாசமே அதிக முக்கியத்துவம் பெறும் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
தனியார் வார இதழுக்கு அளித்த பேட்டியில் கோலி கூறியுள்ளதாவது:
முந்தைய காலகட்டத்தில் அணியில் நான் நீடிப்பதற்கு அப்போதைய கேப்டன் தோனி எனக்கு முழுமையாக ஆதரவளித்தார். அதை நான் எப்போதும் மறக்க மாட்டேன். அதே நேரத்தில் தற்போது மூத்த வீரர் தோனிக்கு நான் பக்கபலமாக செயல்படுவேன். விஸ்வாஸமே எப்போது ம் முக்கியத்துவம் பெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com