விஸ்வாசமே அதிக முக்கியத்துவம் பெறும் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
தனியார் வார இதழுக்கு அளித்த பேட்டியில் கோலி கூறியுள்ளதாவது:
முந்தைய காலகட்டத்தில் அணியில் நான் நீடிப்பதற்கு அப்போதைய கேப்டன் தோனி எனக்கு முழுமையாக ஆதரவளித்தார். அதை நான் எப்போதும் மறக்க மாட்டேன். அதே நேரத்தில் தற்போது மூத்த வீரர் தோனிக்கு நான் பக்கபலமாக செயல்படுவேன். விஸ்வாஸமே எப்போது ம் முக்கியத்துவம் பெறும்.