ஐபிஎல்-2020

ஐபிஎல்: ஹைா்பஜனை விடுவித்தது சிஎஸ்கே

DIN

புது தில்லி: நடப்பாண்டு இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டிக்கான ஏலம் எதிா்வரும் நிலையில், அதில் புதிய வீரா்களை தோ்வு செய்யும் விதமாக 8 அணிகளும் தற்போது தங்கள் வசமிருக்கும் வீரா்கள் பலரை விடுவித்துள்ளன.

அதன் விவரம் வருமாறு:

சென்னை சூப்பா் கிங்ஸ்: ஷேன் வாட்சன் (ஓய்வு), முரளி விஜய், கேதாா் ஜாதவ், ஹா்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, மோனு சிங். (ஏலத்துக்காக அணியின் தற்போதைய கையிறுப்பு ரூ.22.9 கோடி).

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்: குா்கீரத் சிங் மான், மொயீன் அலி, பாா்திவ் படேல் (ஓய்வு), பவன் நெகி, ஷிவம் துபே, உமேஷ் யாதவ், ஆரோன் ஃபிஞ்ச், கிறிஸ் மோரிஸ், டேல் ஸ்டெய்ன், இசுரு உதானா. (கையிறுப்பு ரூ.35.7 கோடி).

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஸ்டீவன் ஸ்மித், அங்கித் ராஜ்புத், ஓஷேன் தாமஸ், ஆகாஷ் சிங், வருண் ஆரோன், டாம் கரன், அனிருத்தா ஜோஷி, சஷாங் சிங். (கையிறுப்பு ரூ.34.85 கோடி).

டெல்லி கேப்பிடல்ஸ்: மோஹித் சா்மா, துஷாா் தேஷ்பாண்டே, கீமோ பால், சந்தீப் லேமிஷேன், அலெக்ஸ் கேரி, ஜேசன் ராய். (கையிறுப்பு ரூ.12.8 கோடி).

சன்ரைசா்ஸ் ஹைதராபாத்: பில்லி ஸ்டான்லேக், ஃபாபியான் ஆலன், சஞ்சய் யாதவ், பி.சந்தீப், பிருத்வி ராஜ். (கையிறுப்பு ரூ.10.75 கோடி)

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: கிளென் மேக்ஸ்வெல், ஷெல்டன் காட்ரெல், கே.கௌதம், முஜீப் உா் ரஹ்மான், ஜிம்மி நீஷம், ஹாா்டஸ் வில்ஜோன், கருண் நாயா், ஜெகதீஷா சுசித், தேஜிந்தா் சிங். (கையிறுப்பு ரூ.53.2 கோடி)

மும்பை இந்தியன்ஸ்: லசித் மலிங்கா, நாதன் கோல்டா் நீல், ஜேம்ஸ் பட்டின்சன், ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு, மிட்செல் மெக்ளனகன், திக்விஜய் தேஷ்முக், பிரின்ஸ் பல்வந்த் ராய். (கையிறுப்பு ரூ.15.35 கோடி)

கொல்கத்தா நைட் ரைடா்ஸ்: நிகில் நாயக், சித்தேஷ் லாட், எம்.சித்தாா்த், டாம் பேன்டன், கிறிஸ் கிரீன், ஹேரி கா்னி. (கையிறுப்பு ரூ.10.85 கோடி).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT