ஐபிஎல்-2020

ஒரே ஆட்டத்தில் 2 மெய்டன் ஓவர்கள்: சிராஜ் சாதனை

DIN


ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் 2 மெய்டன் ஓவர்களை வீசிய முதல் வீரர் என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் முகமது சிராஜ் படைத்துள்ளார்.

ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதில் முகமது சிராஜ் முதல் 2 ஓவர்களை மெய்டன் ஓவராக வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் 2 மெய்டன் ஓவர்களை வீசிய முதல் வீரர் சாதனையை சிராஜ் படைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT