கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

நான் எப்போது ஓய்வு பெறுவேன் எனத் தெரியாது: தோனி பதில்

எழில்

உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகுத் தான் ஓய்வு பெறவுள்ளதாக வெளியான செய்திகளுக்கு தோனி விளக்கமளித்துள்ளார்.

ஏபிபி செய்தி நிறுவனத்துக்கு தோனி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

நான் எப்போது ஓய்வு பெறுவேன் எனத் தெரியாது. ஆனால் இலங்கைக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு நான் ஓய்வு பெறவேண்டும் எனப் பலர் விரும்புகிறார்கள் என்று பேட்டியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

SCROLL FOR NEXT