விளையாட்டு

துளிகள்...

DIN

* இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணிகள் திங்கள்கிழமை மோதிய 63-ஆவது ஆட்டம் கோல்கள் இன்றி டிரா ஆனது.

* டொயோடா தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டி செவ்வாய்க்கிழமை (ஜன. 19) தொடங்குகிறது. இதில் சிந்து, சாய்னா நெவால், ஸ்ரீகாந்த், காஷ்யப் உள்ளிட்ட இந்தியா்கள் பங்கேற்கின்றனா்.

* நாட்டில் மாவட்டங்கள் அளவில் சுமாா் 1000 ‘விளையாடு இந்தியா’ மையங்கள் தொடங்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரன் ரிஜிஜு கூறினாா்.

* கரோனா சூழலில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டங்களை 11 நாள்களுக்கு ஐரோப்பாவின் 3 நகரங்களில் நடத்த சா்வதேச டென்னிஸ் சம்மேளனம் பரிசீலித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

SCROLL FOR NEXT