தேசத்தந்தைகள்: ராஜ்மோகன் காந்தி, தமிழில் - ஜனனி ரமேஷ், பக். 168, ரூ.180/-, கிழக்குப் பதிப்பகம், சென்னை-14. ✆ 044-4200 9603.
பாதங்களில் படியும் நதி (கவிதைகள்), வலம்புரி லேனா, பக். 64, ரூ.40/-, எழில் மீனா பதிப்பகம், திருவாலம்பொழில்-613103. ✆ 98941 38439.
எஸ்.பொன்னுத்துரை (முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும்)- கலாபூஷணம் ஏ.பீர்முகம்மது; பக்.140; ரூ.350; பேஜஸ் புத்தக இல்லம், 117 பட்டினப் பள்ளி வீதி, அக்கரைபற்று-02, இலங்கை.
'யானைகளின் வருகை' (பாகம் 5) - கா.சு.வேலாயுதம்; பக். 240; ரூ.300; கதைவட்டம் வெளியீடு, கோவை-641 042; ✆ 99944 98033.
அறிவுரு தமிழ்த் தூதர் ஆதிசேசய்யா-ஆ.அறிவழகன்; பக்.104; ரூ.150; டீனு பப்ளிகேஷன்ஸ், சென்னை-14; ✆ 93821 35385.
திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடல் (மூலமும் உரையும்) - உஷா ராஜகோபாலன்; பக்.96; ரூ.50; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; ✆ 94440 47790.
ஜோதிட உலகில் முதன்முறையாக டிஎன்ஏ மரபணு ஜோதிடம் - மரபணு ஜோதிட ஆராய்ச்சியாளர் சுரேஷ் தெய்வன்; பக்.280; ரூ.300; மணிவாசகர் நூலகம், சென்னை-104; ✆ 93805 30884.
பிரிந்த எல்லைகளும் பிரியாத மனங்களும்! (எழுத்தாளர் பீஷ்ம சாஹ்னியுடன் ஒரு நேர்காணல்) - தமிழாக்கம்; க்ருஷாங்கினி; பக்.24; ரூ.20; கல்வெட்டு பதிப்பகம், சென்னை-39; ✆ 97908 75185.