நிலா இலக்கிய வட்டம் நடத்தும் நிலா முற்ற நிகழ்ச்சி. தலைமை: பா.வளன் அரசு; பங்கேற்பு: கி.சவுந்தரராசன், இரா.முருகன், ந.இராசகோபால், உ.சிதம்பரப் பாண்டியன்; தாரணி அரங்கம், 130, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, மேல்தளம், பெருமாள்புரம், திருநெல்வேலி; 20.5.19 மாலை 6.00.
மதுரைக் கம்பன் கழகம் நடத்தும் மாதக் கூட்டம். "கம்பனில் அறிமுகம்' தலைப்பில் உரை; பங்கேற்பு: த.சரவணச்செல்வன்; விஸ்வாஸ் கருத்தரங்கம், வசுதாரா வளாகம், மதுரை; 21.5.19 மாலை 6.45.
நால்வர் கோவில் நடத்தும் திருஞானசம்பந்தர் விழா கருத்தரங்கம். தலைமை: அரு.சோமசுந்தரன்; பங்கேற்பு: எஸ்.வி.சுப்பையா, உ.தட்சணாமூர்த்தி, கார்மேகம், அலமேலு அருணாசலம்; நால்வர்கோவில், தேவகோட்டை ; 21.5.19 காலை 9.30.
சாகித்திய அகாதெமி நடத்தும் "மக்களும் நூல்களும்' இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு: சுதாசேஷய்யன்; சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாம் தளம், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18; 22.5.19மாலை5.30.
இலக்கு நடத்தும் "சிலம்பைத் தொடுவோம் - சிலம்பொலியைத் தொடர்வோம்' இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு: ம.முரளி, த.இராமலிங்கம், மணிமேகலை புஷ்பராஜ், இலக்கியவீதி இனியவன்; பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர், சென்னை-4; 22.5.19 மாலை 6.30. கவிதைச் சிறகுகள் நடத்தும் கருத்தரங்கம், கவியரங்கம். தலைமை: ம.சிவகுமார்; பங்கேற்பு: சீனி.ரவிபாரதி, அருவிக்காடு அருள்தாசன், குடந்தையான், நா.நந்தன், இரா.கஜேந்திரன், செங்கதிர் சண்முகம்; இராமன் அரங்கம், 120, என்.டி.ஆர். தெரு, ரெங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை-24 ; 26.5.19 காலை 9.30.
ஞாலம் இலக்கிய இயக்கம் நடத்தும் வேனில் விழா. தலைமை: ந.முத்துரெட்டி; பங்கேற்பு: முகிலை இராசபாண்டியன், கோ.தட்சணாமூர்த்தி, இரா.சொக்கலிங்கம், அ.வீரையா, செந்தமிழ்ச்சித்தன், இராதா ஞானசேகரன்; வியாபாரிகள் சங்க திருமண மண்டபம், 7, வ.உ.சி. தெரு, காந்திநகர், மூவரசம்பட்டு, சென்னை-91; 26.5.19 பிற்பகல் 3.00.
எம்.வி.வெங்கட்ராம் நினைவு இலக்கிய நிகழ்வு. பங்கேற்பு: பி.பரிமளாதேவி, நீ.சு.பெருமாள், முகில் தினகரன், இளவல்.ஹரிஹரன், ரா.கமலா ஸ்ரீ; செளராஷ்ட்ரா சேம்பர் ஆஃப் காமர்ஸ், கீழவெளிவீதி, மதுரை; 26.5.19 காலை 10.00.
திருவொற்றியூர் பாரதி பாசறை நடத்தும் திருப்புகழ் தொடர் சொற்பொழிவு. தலைமை: இரா.சக்திவேல்; பங்கேற்பு: மா.கி.இரமணன் ; ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, 39/25, கிராமத் தெரு, திருவொற்றியூர், சென்னை-19; 26.5.19 காலை 10.00.
மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: சி.சிவசங்கரன்; பங்கேற்பு: கவிதா ஜவகர், அழகு.பன்னீர்செல்வம், சு.இராமச்சந்திரன், இரா.வேள்பாரி ; தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேனிலைப்பள்ளி, மயிலாடுதுறை; 26.5.19 மாலை 5.30.