கம்பன் கழகம் நடத்தும் கம்பன் பெருவிழா. 22.7.19 மாலை 7.00; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், இலங்கை ஜெயராஜ், க.பெரியசாமி, சி.ரகுபதி சுப்பிரமணியன்; 23.7.19 மாலை 5.30; பங்கேற்பு: ஜீ.இளங்கோவன், இரா.மாது ; 24.7.19 மாலை 5.30; பங்கேற்பு: சொ.சுப்பையா, கண.சிற்சபேசன்; 25.7.19 மாலை 5.30 பங்கேற்பு: குரு.தனசேகரன், கோ.ராஜப்பா, ராதா நிரஞ்சனி தொண்டைமான், இரா.ருக்மணி; 26.7.19 மாலை 5.30 பங்கேற்பு: ஆர்.மாரிமுத்து, அழ.மீனாட்சி சுந்தரம், விசாலாட்சி சுப்பிரமணியன், இரா.கலியபெருமாள், ஏ.ரவிச்சந்திரன், சொ.சொ.மீ.சுந்தரம்; 27.7.19 மாலை 5.30; பங்கேற்பு: தமயந்தி பாலகிருஷ்ணன், வே.பொ.சிவக்கொழுந்து, சாருபாலா ஆர் தொண்டைமான், எல்.வாசுகி மனோகரன்; 28.7.19 மாலை 5.30; பங்கேற்பு: அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கு.ஞானசம்பந்தன், வீ.ஆர்.கார்த்திக் தொண்டைமான்; நகர் மன்றம், வடக்கு ராஜவீதி, புதுக்கோட்டை.
ஸ்ரீ பாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரி நடத்தும் மகாகவி பாரதி இலக்கிய மன்றத் தொடக்க விழா. தலைமை: குரு.தனசேகரன்; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், மு.பாலசுப்ரமணியன், செ.கவிதா; கல்லூரி வளாகம், ஸ்ரீ பாரதி கலை, அறிவியல் மகளிர் கல்லூரி, கைக்குறிச்சி, புதுக்கோட்டை; 22.7.19 காலை 10.00.
சேக்கிழார் ஆராய்ச்சி மையம், சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தெய்வச் சேக்கிழார் விழா. 26.7.19 பங்கேற்பு: சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், நீதியரசர் எஸ்.ஜெகதீசன், நீதியரசர் என். ஆனந்த் வெங்கடேஷ், இலங்கை ஜெயராஜ், ம.மாணிக்கம், அரங்க.இராமலிங்கம், ய.மணிகண்டன், ஊரன் அடிகளார், கே.சுமதி; 27.7.19 பங்கேற்பு: கண.சிற்சபேசன், சாரதா நம்பி ஆரூரன், உலகநாயகி பழனி, மாசிலாமணி வயித்தியலிங்கம், ம.வே.பசுபதி, வே.பதுமனார், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இ.சுந்தரமூர்த்தி; 28.7.19 பங்கேற்பு: தெ.ஞானசுந்தரம், தி.இராஜகோபாலன், சொ.சொ.மீ.சுந்தரம், ஜெ.மோகன்; ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர், வாசுதேவ நகர் விரிவு, திருவான்மியூர், சென்னை-41; ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடக்கம்.
இலக்கியவீதி நடத்தும் "கருத்தில் வாழும் கவிஞர்கள்' தொடர் நிகழ்ச்சி. தலைமை: நா.அருள்முருகன்; பங்கேற்பு: இலக்கியவீதி இனியவன், பாரிகபிலன், ப.சரவணன் ; பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை-4 ; 26.7.19 மாலை 6.30.
சிதம்பரம் காமராஜர் பேரவை நடத்தும் 50 ஆவது ஆண்டு விழா. தலைமை: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்; பங்கேற்பு: சாந்தா கோவிந்த், எஸ்.விநாயகம், பெரி.முருகப்பன்; நாடார் திருமண மண்டபம், தெற்கு சன்னதி, சிதம்பரம்; 28.7.19 மாலை 6.00.
மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: சி.சிவசங்கரன்; பங்கேற்பு: இரா.மாது, கா.கிருத்திகா, இரா.செல்வக்குமார்; தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேனிலைப்பள்ளி, மயிலாடுதுறை; 28.7.19 மாலை5.30.