நடவடிக்கைக்கு பாராட்டு!

சைதாப்பேட்டை பகுதியில் கொசுத் தொல்லை நிலவி வந்தது பற்றிய எனது கடிதம், 25-2-19 தேதியிட்ட "தினமணி' ஆராய்ச்சிமணியில் வெளியானது

சைதாப்பேட்டை பகுதியில் கொசுத் தொல்லை நிலவி வந்தது பற்றிய எனது கடிதம், 25-2-19 தேதியிட்ட "தினமணி' ஆராய்ச்சிமணியில் வெளியானது. அதைத் தொடர்ந்து, சைதாப்பேட்டையில் உள்ள பல இடங்களில் பெருநகர மாநகராட்சி மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. கடிதத்தை வெளியிட்ட "தினமணி'-க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியும், பாராட்டுகளும்!
 இரா.எத்திராஜன்,
 சைதாப்பேட்டை மேற்கு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com