சைதாப்பேட்டை பகுதியில் கொசுத் தொல்லை நிலவி வந்தது பற்றிய எனது கடிதம், 25-2-19 தேதியிட்ட "தினமணி' ஆராய்ச்சிமணியில் வெளியானது. அதைத் தொடர்ந்து, சைதாப்பேட்டையில் உள்ள பல இடங்களில் பெருநகர மாநகராட்சி மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. கடிதத்தை வெளியிட்ட "தினமணி'-க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியும், பாராட்டுகளும்!
இரா.எத்திராஜன்,
சைதாப்பேட்டை மேற்கு.