திருவான்மியூர் மருந்தீஸ்வரர் நகர் பெயர்பலகையும், சிவகாமிபுரம் 2-ஆவது குறுக்குத் தெரு பெயர்பலகையும் சேதமடைந்தும், கிழிந்தும் காணப்பட்டன. இதுகுறித்து "தினமணி' ஆராய்ச்சிமணி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்த இரு இடங்களிலும் பெயர்ப்பலகைகள் சீரமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் காணப்படுகின்றன. விரைந்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும், "தினமணி'க்கும் பாராட்டு, நன்றி!
-ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.