ஆராய்ச்சிமணி

கவுன்ட்டர் தேவை!

DIN

திருவொற்றியூர் ரயில் நிலையம் முன்பகுதியில் இருந்த டிக்கெட் கவுன்ட்டர் இடிக்கப்பட்டது. இதன் காரணமாக, மாட்டு மந்தை ரயில்வே கேட் அருகில் இயங்கி வரும் கவுன்ட்டருக்கு சென்று டிக்கெட் வாங்க வேண்டியுள்ளது. கரடுமுரடான பாதையை கடந்து செல்ல வேண்டியுள்ளதால்,  ரயில் பயணிகள் குறிப்பாக வயோதிகர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பயணிகளின் சிரமத்தைப் போக்கும் வகையில்,  திருவொற்றியூர் ரயில் நிலைய நடைமேடையிலேயே தானியங்கி டிக்கெட் கவுன்ட்டரை அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 - பி.கே.ஈஸ்வரன், திருவொற்றியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

SCROLL FOR NEXT