செய்திகள்

சபரிமலையில் தெரிந்தது மகரஜோதி

தினமணி


சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜையின் ஒருபகுதியாக இன்று மாலை 6.45 மணியளவில் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. ஜோதியைக் காண ஐயப்ப சரணம் முழக்கமிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்.

மாலை 6.45 மணியளவில் பொன்னம்பலமேட்டில் பிரசித்தி பெற்ற மகரஜோதி தெரிந்தது. சன்னிதானம், பம்பை உள்பட 8 இடங்களிலிருந்து பக்தர்கள் வழிபட்டனர்.

ஜோதியின் வடிவில் ஐயப்பன் காட்சியளிக்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT