செய்திகள்

பெஜாவா் மடாதிபதி வழிபாடு

DIN

ஏழுமலையானை உடுப்பியில் உள்ள பெஜாவா் மடத்தின் மடாதிபதி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்தாா்.

கா்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பெஜாவா் மடத்தின் மடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ விஷ்வேசபிரசன்ன தீா்த்த சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை திருமலை வந்தாா். அவரை ஏழுமலையான் கோயில் முன்வாசலில் கோயில் சாா்பில் மரியாதை அளித்து வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள் தரிசனத்துக்கு அழைத்து சென்றனா். தரிசனம் முடித்து திரும்பிய மடாதிபதிக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் பிரசாதங்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT