திருமலை: இன்று கருட சேவை ரத்து

திருமலையில் பௌர்ணமி தோறும் நடைபெறும் கருடசேவை சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.யில் பௌர்ணமி தோறும் நடைபெறும் கருடசேவை சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


திருமலையில் பௌர்ணமி தோறும் நடைபெறும் கருடசேவை சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி இரவு வேளையில் கருட சேவை நடத்தப்படுவது வழக்கம். பிரம்மோற்சவ நேரத்தில் திருமலைக்கு வந்து கருட சேவையைக் காண முடியாத பக்தர்கள் பௌர்ணமி கருட சேவையை கண்டு வழிபடுவர். 
இந்நிலையில் திருமலையில் தற்போது வருடாந்திர வசந்தோற்சவம் நடந்து வருகிறது. எனவே, வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமியை ஒட்டி நடைபெறவிருந்த கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com