தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலில் திரு அத்யயன உற்சவத்தின் ஒரு பகுதியாக டிசம்பர் 18 தொடங்கி இராப்பத்து திருவாய் மொழித்திருநாள் நடைபெற்று வருகின்றது.
முக்கிய உற்சவமாக சுவாமி நம்மாழ்வார் ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் திருவடிதொழுதல் சாற்றுமறை டிசம்பர் 27-ம் தேதி நடைபெறுகிறது.
ஆலயத் தொடர்பிற்கு: 04639 - 273607.