ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலில் டிச.27-ல் இராப்பத்து திருவாய்மொழித் திருநாள்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார்..
Nammazhvar
Nammazhvar

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலில் திரு அத்யயன உற்சவத்தின் ஒரு பகுதியாக டிசம்பர் 18 தொடங்கி இராப்பத்து திருவாய் மொழித்திருநாள் நடைபெற்று வருகின்றது. 

முக்கிய உற்சவமாக சுவாமி நம்மாழ்வார் ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் திருவடிதொழுதல் சாற்றுமறை டிசம்பர் 27-ம் தேதி நடைபெறுகிறது. 

ஆலயத் தொடர்பிற்கு: 04639 - 273607.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com