நிகழ்வுகள்

ஸ்ரீவிஜய கோபால யதி சுவாமிகள் ஆராதனை மகோற்சவம்

20th Feb 2021 03:04 PM

ADVERTISEMENT

 

நாகை மாவட்டம், திருப்புகலூர் அருகில், போலகம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜய கோபால யதி சுவாமிகள் அதிஷ்டான மண்டபத்தில் மகானின் ஆராதனை மகோற்சவம் பிப்ரவரி 17-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிப். 24-இல் மாசி சுக்லதுவாதசி ஆராதனை, 25-இல் ராதா கல்யாணம், 26-இல் ஆஞ்சநேய உற்சவம் நடைபெறும்.

மேலும் தகவல்களுக்கு: 9600764606 / 9629136638.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT