காஞ்சி மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் அருகில் அனுமந்தபுரம் செல்லும் பாதையில் கொண்டமங்கலம் கிராமத்தில் உள்ள 7-ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த மிகப்பழைமையான அருள்மிகு பிரணாம்பிகை உடனுறை தர்பாரண்யேசுவார் திருக்கோயிலின் தெய்வத் தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 9 மணி அளவில் நடைபெறுகின்றது.
இதனையொட்டிய வேள்விகள், வழிபாடுகள் பிப்ரவரி 8 -ஆம் தேதி ஆரம்பமாகிறது.
தொடர்புக்கு: 96882 92283 / 95511 43024.