உலகம்

ஜப்பானில் இருந்து 232 பேர் நாடு திரும்பினர்

DIN

ஏர் இந்தியா விமானம் மூலம் ‘வந்தே பாரத்’ திட்டத்தில் 232 இந்தியர்கள் ஜப்பானில் இருந்து இன்று நாடு திரும்பினர்.

இதுகுறித்து ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் கூறுகையில்,

ஜப்பான் நாட்டின் நரிட்டா விமான நிலையத்திலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் 5வது கட்டத்தின் கீழ் எட்டாவது ஏர் இந்தியா விமானம் மும்பை வழியாக பெங்களூரு செல்கிறது.

ஜப்பானில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதை உறுதி செய்வதில் ஜப்பான் அரசாங்கம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம் என கூறினர்.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக கடந்த மே மாதம் முதல் இந்த திட்டம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT