தற்போதைய செய்திகள்

சென்னையில் திடீர் கனமழை

DIN

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. 

சென்னையில் கடந்த சில தினங்களாகவே இரவு நேரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. 

அண்ணாநகர், திருமங்கலம், அம்பத்தூர், வடபழனி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது. இதனால் இரவு நேரங்களில் வேலை முடித்து வீடு திரும்புவோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

SCROLL FOR NEXT