இந்தோனேசியாவின் அமாஹாயில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 5.5-ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் அமாஹாய்க்கு கிழக்கே 219 கிமீ தொலைவில் உணரப்பட்டது.
இதையும் படிக்க | ஏர்டெல் நெட்வொர்க் முடங்கியது: வாடிக்கையாளர்கள் அவதி
இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.