தற்போதைய செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் பாலமுருகன் காலமானார்

DIN


பெரியகுளம்:  முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகன் பெரியகுளத்தில் காலமானார். 

விவசாயம் செய்து வந்த பாலமுருகன் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உடல்நிலை சாரியில்லாமல் சிகிச்சை பெற்று வீட்டில் தங்கியிருந்த நிலையில், கடந்த சில நாள்களாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

சிகிச்சை முடிந்து வியாழக்கிழமை விரவு வீடு திரும்பிய நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு காலமானார்.

இவரது இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு பெரியகுளத்தில் நடைபெறுகிறது.

இவருக்கு லதா மகேஸ்வரி என்ற மனைவியும், 14 வயதில் மகளும் உள்ளனர். 

பாலமுருகன் காலமானார் செய்தி அறிந்து ஓபிஎஸ் மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினருக்கு அதிமுகவினர் உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT