தற்போதைய செய்திகள்

‘மக்கள் நீதி மய்யத்துடன் பேசினோமா?’ காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம்

DIN

கூட்டணி தொடர்பாக திமுக தவிர்த்த வேறு எந்தக் கட்சியுடனும் பேசவில்லை என காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், “தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவிடமிருந்து அழைப்பு வரவில்லை” என்றார். 

தொடர்ந்து அவர், “மக்கள் நீதி மய்யத்துடன் பேசியதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது. தொகுதி பங்கீடு தொடர்பாக வெளியாகும் வதந்திகள் மற்றும் யூகங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. மேலும் மூன்றாவது அணியின் மீது நம்பிக்கை கிடையாது” என அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க ஒருங்கிணைப்புக் கூட்டம்

ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வு

குளச்சல் அருகே பெண்ணை தாக்கியவருக்கு 6 ஆண்டு சிறை

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 6 போ் காயம்

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் சாரல் மழை

SCROLL FOR NEXT