தற்போதைய செய்திகள்

நிவர் புயல்- மரக்காணத்தில் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநர் ஜாபர் சேட் நேரில் ஆய்வு

DIN


நிவர் புயல் எதிரொலியாக மரக்காணத்தில் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநர் ஜாபர் சேட் நேரில் ஆய்வு செய்தார். 

நிவர் புயல் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும்  மீட்புப் பணிகள் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மரக்காணம் பகுதியில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் ராபீன் கேஸ்ட்ரோ தலைமையில் 45 வீரர்கள் மீட்புப் பணிக்கு முகாமிட்டுள்ளனர் .

இந்நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் ஜாபர் சேட் மரக்காணத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.

மீட்புப் பணிக்கான உபகரணங்கள் தயாராக உள்ளதா என்று கேட்டறிந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT