தற்போதைய செய்திகள்

மேற்குவங்க எதிர்கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு

ANI

மேற்கு வங்கத்தின் எதிர்கட்சித் தலைவராக பாஜகவின் சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் 290 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் திரிணமூல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

77 தொகுதிகளில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாகவும் எதிர்கட்சியாகவும் உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு எதிராக போட்டியிட்டு நந்திகிராம் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT