தற்போதைய செய்திகள்

நாளை(மார்ச் 9) முதல் நாடாளுமன்றம் வழக்கம்போல் கூடும்

ANI

கரோனாவுக்கு முன்பு பின்பற்றிய நேரப்படி, நாளை முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வழக்கம்போல் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடருக்காக இரு அவைகளும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு கூடியது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் மக்களவை மற்றும் மாநிலங்களவை, கரோனாவுக்கு முந்தைய நேரமான காலை 11 மணிமுதல் மாலை 6 மணிவரை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT