தற்போதைய செய்திகள்

நாளை(மார்ச் 4) வங்கதேசம் செல்கிறார் ஜெய்சங்கர்

ANI

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை(மார்ச் 4) அரசு முறை பயணமாக வங்கதேசம் செல்கிறார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை வங்கதேச தலைநகரான டாக்கா செல்லவுள்ளார். இந்த பயணத்தின்போது, வங்கதேச பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT