தற்போதைய செய்திகள்

பிப்.10-ல் ராஜஸ்தான் பட்ஜெட் கூட்டத்தொடர்: ஆளுநர் ஒப்புதல்

ANI

ராஜஸ்தான் மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு ஆளுநர் ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல் அளித்துள்ளார்.

மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரை பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கூட்டுவதற்காக ஆளுநரிடம் மாநில அரசு ஒப்புதல் கேட்டிருந்தது.

இந்நிலையில், மாநில அரசின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT