தற்போதைய செய்திகள்

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்தது திமுக

DIN

சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்வதற்கு திமுக குழு அமைத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்வதற்காக திமுக சார்பில் டி.ஆர். பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழுவில் கே.என்.நேரு, ஐ,பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு உள்ளிட்டோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT