தற்போதைய செய்திகள்

தில்லியில் தண்ணீர் விநியோகம் பாதிப்பு: குடிநீர் வாரியம்

ANI

தில்லியில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட உள்ளதாக மாநில குடிரீந் வாரிய துணைத் தலைவர் ராகவ் சாதா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது,

தெற்கு, வடக்கு, மத்திய மற்றும் மேற்கு தில்லி ஆகிய பகுதிகளில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படவுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தில்லிக்கு போதுமான சுத்தகரிக்கப்பட்ட தண்ணீரை ஹரியாணா கொடுக்கவில்லை. ஆகையால் தில்லியில் தண்ணீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT