தற்போதைய செய்திகள்

ஏப்.14-ல் சென்னை புறநகர் ரயில் சேவையின் அட்டவணை மாற்றம்

DIN

சென்னை புறநகர் ரயில் சேவையின் ஏப்ரல் 14ஆம் தேதி அட்டவணையை மாற்றி அமைத்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி சென்னை புறநகர் ரயில் சேவையானது வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

அரசு விடுமுறை நாளான ஏப்ரல் 14ஆம் தேதி பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை குறைத்து வார இறுதி நாள் அட்டவணையை மாற்றி அமைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

SCROLL FOR NEXT