தற்போதைய செய்திகள்

நொய்டாவில் பயங்கர தீ விபத்து

ANI

உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் உள்ள அலுவலக வளாகத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. 

நொய்டாவில் உள்ள தொழில்துறை பிரிவு 59 இல் அமைந்துள்ள நிறுவனத்தில் இருந்து மாலை 6.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

SCROLL FOR NEXT