தற்போதைய செய்திகள்

குடியரசுத் தலைவரை சந்திக்கும் குலாம் நபி ஆசாத்

ANI

குடியரசுத் தலைவருடன் இன்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்பட 5 எதிர்கட்சித் தலைவர்கள் சந்திக்கின்றனர்.

நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த வேளாண்துறை சாா்ந்த மசோதாக்கள் தொடா்பாக குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிடுவதற்கு எதிா்க்கட்சிகள் திட்டமிட்ட நிலையில் இன்று மாலை 5 மணிக்கு எதிர்கட்சிகளைச் சார்ந்த 5 தலைவர்களை மட்டும் சந்திக்க ஒப்புதல் அளித்தனர்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலாம் நபி ஆசாத் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 4 தலைவர்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT