தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் புதிதாக 21,656 பேருக்கு கரோனா

DIN

மகாராஷ்டிரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 21,656 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 21,356 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 11,67,496 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 405 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 31,791 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 22,078 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் 8,34,432 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 3,00,887 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவா் - உறுப்பினா்கள் நியமனம்: தமிழக அரசு அழைப்பு

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

SCROLL FOR NEXT