தமிழகத்தில் நவம்பர் 5 முதல் 7 வரை ஜவுளி லோடுகள் ஏற்றப்போவதிலை என மாநில லாரி உரிமையாளர்கள் சமேளனத்தின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
ஜவுளி லோடுகள் ஏற்றினால் அதிக அபராதம் விதிக்கப்படுகிறது, அதை முறைப்படுத்தக் கோரி லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.