தற்போதைய செய்திகள்

'தமிழகத்தில் நவ.5 - 7 வரை ஜவுளி லோடுகள் ஏற்றப்படமாட்டாது' -லாரி உரிமையாளர்கள்

DIN

தமிழகத்தில் நவம்பர் 5 முதல் 7 வரை ஜவுளி லோடுகள் ஏற்றப்போவதிலை என மாநில லாரி உரிமையாளர்கள் சமேளனத்தின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

ஜவுளி லோடுகள் ஏற்றினால் அதிக அபராதம் விதிக்கப்படுகிறது, அதை முறைப்படுத்தக் கோரி லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT