தற்போதைய செய்திகள்

விஜயதசமியில் குழந்தைகளை சேர்க்க அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவு

DIN

விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,

விஜயதசமியை முன்னிட்டு பள்ளிகளுக்கு அருகாமையில் வசிக்கும் பள்ளிக்கு செல்லாத 5 வயதுக்குள்பட்ட குழந்தைளைக் கண்டறிந்து அரசுப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

மேலும், பள்ளிகளில் சேர்க்கும் அன்றே பாடப் புத்தகங்களை வழங்கவேண்டும், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மாணவர்கள் சேர்க்கையை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT