தற்போதைய செய்திகள்

துணை ராணுவப் படைகளின் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

ANI

மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை ராணுவப் படைகளின் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து புதன்கிழமை மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளனர்.

அதில், இந்தோ-திபெத் காவல் படையின் ஐ.ஜி.யாக இருந்த தல்ஜித் சவுத்ரி கூடுதல் இயக்குநராகவும், தேசிய பாதுகாப்புப் படையின் ஐ.ஜி.யாக இருந்த பி.எஸ். ஃபால்னிகர் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்று மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கூடுதல் இயக்குநராகவும், எல்லைப் பாதுகாப்புப் படையின் ஐ.ஜி.யாக இருந்த சஞ்சீவ் ரஞ்சன் ஓஜா மத்திய ரிசர்வ் காவல் படையின் கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு அளித்து மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT