உத்தரபிரதேசம் மாநிலத்தில் மீரட்டின் கார்கவுடா பகுதியில் ரசாயன தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் 6 தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றது.