தற்போதைய செய்திகள்

ஆப்கனில் குண்டுவெடிப்பு : 5 பேர் பலி, 9 பேர் காயம்

ANI

ஆப்கானிஸ்தானின் ஜால்ரெஸ் மாவட்டத்தில் சாலையோரம் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 5 பேர் பலியாகினர், 9 பேர் காயமடைந்துள்ளனர் என மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மைதானன் வார்தாக் மாகாணத்தின் ஜல்ரெஸ் மாவட்டத்தில் இன்று நடந்த இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 5 பேர் பலியாகினர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜல்ரெஸ் ஆப்கானிஸ்தானின் மைதான் வர்தக் மாகாணத்தின் ஒரு பகுதியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT