தற்போதைய செய்திகள்

புலனாய்வுப் பணியகத்திற்கு 4 சிறப்பு இயக்குநர்கள் நியமனம்

ANI

இந்திய புலனாய்வுப் பணியகத்திற்கு புதிதாக 4 சிறப்பு இயக்குநர்களை நியமித்து திங்கள்கிழமை மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு ஊடுருவல்களை விசாரிக்கும் துறையான புலனாய்வுப் பணியகத்திற்கு சிறப்பு இயக்குநர்களாக சுனில் குமார் பன்சால், அக்‌ஷய் குமார் மிஸ்ரா, சாம ராஜன் மற்றும் ஸ்வகத் டாஸ் ஆகியோரை மத்திய அரசு நியமித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT