நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டது.
தென்மேற்கு வங்கக்கடலில் புயல் நேற்று இரவு தீவிர புயலாக மாறி, புதுச்சேரியில் கரையை கடந்தது. இந்நிலையில் நவம்பர் 24 ஆம் தேதி இரவு 9 மணிமுதல் புதுச்சேரியில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டது.