தற்போதைய செய்திகள்

ஒரு மணிநேரத்தில் நிவர் கரையை கடக்கத் தொடங்கும்

DIN

புதுச்சேரியில் இருந்து 55 கி.மீ. தொலைவில் நகர்ந்து வரும் நிவர் புயல் இன்னும் ஒருமணி நேரத்தில் கரையை கடக்கத் தொடங்கும் என வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது புதுச்சேரியிலிருந்து 55 கி.மீ., கடலூரிலிருந்து 60 கி.மீ. மற்றும் சென்னையிலிருந்து 130 கி.மீ. தொலைவிலும் நகர்ந்து வருகின்றது.

முன்னதாக 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிவர் புயல் தற்போது 3 கி.மீ. வேகம் அதிகரித்து 16 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.

இந்நிலையில் புதுச்சேரி அருகே இன்னும் ஒருமணி நேரத்தில் நிவர் புயல் 120 முதல் 145 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT