தற்போதைய செய்திகள்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 213 ஏரிகள் நிரம்பின

DIN

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 213 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.

நிவர் புயல் தாக்கத்தால் பெய்து வரும் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஏரிகள் நிரம்பி வருகின்றது. இதனால், அந்த மாவட்டங்களில் மொத்தமுள்ள 909 ஏரிகளில் 213 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

மேலும், 288 ஏரிகள் 75 சதவீதமும், 196 ஏரிகள் 50 சதவீதமும் மற்றும் 181 ஏரிகள் 25 சதவீதமும் கொள்ளளவை எட்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

SCROLL FOR NEXT