கோவை சூலூர் பதவம்பள்ளி ஊராட்சியில் வாக்குப்பெட்டியில் சீல் வைக்கப்படாமல் இருந்ததால், வாக்குகளை எண்ண அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.
தற்போதைய செய்திகள்
2nd Jan 2020 11:31 AM
கோவை சூலூர் பதவம்பள்ளி ஊராட்சியில் வாக்குப்பெட்டியில் சீல் வைக்கப்படாமல் இருந்ததால், வாக்குகளை எண்ண அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.
MORE FROM THE SECTION