தற்போதைய செய்திகள்

கொல்கத்தாவில் தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே பெட்ரோல்

ANI

கொல்கத்தாவில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வந்தால் பெட்ரோல் வழக்கப்படாது என மாநில அரசு அறிவித்துள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் அதிகளவில் உயிரிழப்பு நடக்கின்றது.

இதையடுத்து, கொல்கத்தாவில் வருகின்ற டிசம்பர் 8ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வந்தால் பெட்ரோல் வழக்கப்படாது என மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும், இந்த விதிமுறை அடுத்தாண்டு பிப்ரவரி 5ஆம் தேதி முதல் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக சென்னையில் இந்த விதிமுறை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

கழுகுமலை அருகே பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி மக்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

SCROLL FOR NEXT