தற்போதைய செய்திகள்

விஷவாயு கசிவு தினம்: நாளை போபாலில் அரசு அலுவலகங்கள் மூடல்

ANI

விஷவாயு கசிவு தினத்தை முன்னிட்டு நாளை(வியாழக்கிழமை) துக்கம் அனுசரிக்க போபாலில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்படுவதாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

1984 டிசம்பர் 3ஆம் தேதி போபாலின் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய விஷவாயுவால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர், மேலும் லட்சக்கணக்கான மக்கள் நிரந்தர நோயாளிகளாக மாறினர்.

இதனையடுத்து, 36வது நினைவு நாளான நாளை போபால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT