தற்போதைய செய்திகள்

தில்லி விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால் பெரும் பரபரப்பு

DIN


புதுதில்லி: தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் கிடந்த மர்ம பையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையால் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். 

இந்த விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் இன்று காலை சந்தேகத்திற்குரிய வகையில் கிடந்த மர்ம பையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. 

மேலும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

SCROLL FOR NEXT