சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகுமே தவிர, சோலைவனம் பாலைவனம் ஆகாது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹைட்ரோகார்பன் 150 ஆண்டுகளுக்கு முன் வெளியானது. புதிதல்ல என்றும் ஹைட்ரோகார்பன் விவகாரத்தில் அரசியலுக்காக மக்களை ஏமாற்றுகிறார்கள் என கூறினார்.