ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்ட எல்லையில் கண்ணிவெடி வெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
நௌசெஹரா பகுதியில் ரோந்து பணியின்போது நாயக் தீரஜ் குமார் அங்கு புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை மிதித்ததால் தூக்கி வீசப்பட்டார்.
படிக்க: 15 நாள்களில் 500 சாலைகள்: சாதிக்குமா சென்னை மாநகராட்சி?
அதன்பின்னர், விமானம் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரி தெரிவித்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சையாக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.