இந்தியா

பிகார், ஜார்க்கண்டில் 7 இடங்களில் என்ஐஎ சோதனை!

DIN

புது தில்லி: பிகார் மற்றும் ஜார்க்கண்டின் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஎ) சோதனை நடத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 2018 அன்று போக்தா கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். பிகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த மடங்பூர் என்ற இடத்தில் படாய் பிகா கிராமத்திற்கு அருகில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

நரேஷ் சிங் போக்தாவை சிபிஐ(மாவோயிஸ்ட்) கொலை செய்தது தொடர்பாக பிகார் மற்றும் ஜார்க்கண்டில் குற்றம் சாட்டப்பட்டவரின் வளாகத்தில் தேடல் வேட்டையை என்ஜஎ நடத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT