இந்தியா

ம.பி.யில் கார்-லாரி மோதல்: 7 பேர் பலி, 2 பேர் காயம்!

DIN

மத்தியப் பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் கார் மீது லாரி மோதி விபத்தில் 7 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர். 

சிதி-திகார் சாலை அருகே டோல் கிராமத்தின் அருகே காலை 9.30 மணிக்கு இந்த விபத்து நடைபெற்றதாக சித்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார். 

வேகமாக வந்த லாரி, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

சம்பவ இடத்தில் போலீஸார் குழு விரைந்துள்ளது. விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT